முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனைவி எப்படி

 திருமணம்

திருமணம் என்பது ஒரு ஜாதகத்தில் 7ம் இடம் 7மிடத்துஅதிபதி 7மிடத்தை பார்க்கும் கிரகம் 7மிடத்தில் நின்ற கிரகம் +சுக்கிரன் இவற்றை பரிசீலனை செய்து பின் எது வலிமையாக உள்ளதோ அதன் அடிபடையில் மனைவி அமைவாள் அந்த கிரகத்தின் பஞ்ச பூதம் எதுவோ அதன் குணத்தை அனுசரித்து மனைவியின் குணம் அமையும்

ஆண் ஜாதகத்தில்

 7மிடம் மேசம் ஆனால் மனைவி  கடவுள் பக்தியுடையவள்

7மிடம் ரிசபம் ஆனால் மனைவி=உணவை ருசித்து சாப்பிடுவள்

7மிடம் மிதுனம் ஆனால் மனைவி= வீட்டை அழகாக வைத்துக்கொள்வாள்

 7மிடம் கடகம் ஆனால் மனைவி=பெருமை சேர்ப்பாள்

 7மிடம் சிம்மம் ஆனால் மனைவி=கணவனோடு ஒத்துபோவாள்

 7மிடம் கன்னிஆனால் மனைவி=அலங்காரத்தில் பிரியமுடையவள்

 7மிடம் துலாம் ஆனால் மனைவி=சமயோசிதமும் புத்திசாலியும் ஆவாள்

 7மிடம்விருச்சகம் ஆனால் மனைவி=உணவில் விருப்பமும் ,நல்ல சிந்தனையுமுடையவள்

 7மிடம் தனுசு ஆனால் மனைவி=கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவள்

 7மிடம் மகரம் ஆனால் மனைவி=சுகத்தை தருவதில் ஆர்வமுடயவள்

 7மிடம் கும்பம்ஆனால் மனைவி=சிக்கனமாக வாழ்பவள்

  7மிடம் கடகம் ஆனால் மனைவி=வீட்டை அழகாக வைத்துகொள்வாள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ கன்னிகா தோஷம்

விஷ கன்னிகா தோஷம் : விஷ கன்னிகா தோஷம் என்றால் என்ன ? ஜாதக ரீதியாக குறிப்பிட்ட கிழமை+திதி+ நட்சத்திரம் இணையும் காலங்களில் பிறக்கும் பெண்கள்  தோஷங்களுக்கு ஆளாகநேரிடும் இவ்வாறு உள்ள ஜாதகி இல்லற வாழ்வில் சுக படமுடியாது துர் பலன் அதிகம் காணப்படும் ஞாயிறு+த்விதீயை+ ஆயில்யம்,: ஞாயிறு+த்தூவதசி+விசாகம்

தானம் செய்ய உகந்த நாள் எது

                            தானம் செய்ய உகந்த நாள் எது தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்         ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்          3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும். 6வது நட்சத்திரத்தில்  தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும் 9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்

    விநாயகரின் மூல மந்திரம்   ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா   இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. விநாய...