முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹோரை-பலன்கள்

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள

சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல்போன்ற காரியம் செய்யலாம்.

சுக்கிர ஓரை  :  

சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது

குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும்

.புதன் ஓரை  :
 
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப

காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர

உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்

சந்திர ஓரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது
.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல்,

பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்

ஆகியற்றைச் செய்யலாம்

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு  நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற

ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.உதாரணமாக  சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்,

அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல்

பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது
.
குரு ஓரை  :
  
எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை

ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும்

.செவ்வாய் ஓரை :

 செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/

பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ

உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்
.
மேலும் ஜோதிடம்- கைரேகை- வாஸ்துஎண்கணிதம்அதிர்ஷ்டகல் பற்றிய குறும் செய்திகளை பற்றிய பயனுள்ள செய்திகளை தொடர்ந்து கூறப்போகிறார்

அதிஷ்டகல் நிபுணர்: மதுரை M. மீனாட்சிசுந்தரம் M.A, MSc, M.Phil cell:  9894541577

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ கன்னிகா தோஷம்

விஷ கன்னிகா தோஷம் : விஷ கன்னிகா தோஷம் என்றால் என்ன ? ஜாதக ரீதியாக குறிப்பிட்ட கிழமை+திதி+ நட்சத்திரம் இணையும் காலங்களில் பிறக்கும் பெண்கள்  தோஷங்களுக்கு ஆளாகநேரிடும் இவ்வாறு உள்ள ஜாதகி இல்லற வாழ்வில் சுக படமுடியாது துர் பலன் அதிகம் காணப்படும் ஞாயிறு+த்விதீயை+ ஆயில்யம்,: ஞாயிறு+த்தூவதசி+விசாகம்

தானம் செய்ய உகந்த நாள் எது

                            தானம் செய்ய உகந்த நாள் எது தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்         ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்          3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும். 6வது நட்சத்திரத்தில்  தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும் 9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்

    விநாயகரின் மூல மந்திரம்   ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா   இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. விநாய...